கணவரை கோடாரியால் வெட்டிக் கொன்ற மனைவி

by Staff / 28-11-2022 01:49:40pm
கணவரை கோடாரியால் வெட்டிக் கொன்ற மனைவி

திருவனந்தபுரத்தில் இரவு தூங்கிக் கொண்டிருந்த கணவரை மனைவி கோடரியால் வெட்டிக் கொன்றார். திருவனந்தபுரம் உதியங்குளங்கரையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. உதியன்குளங்கரை சேர்ந்தவர் செல்லப்பன் (58) என்பவர் கொல்லப்பட்டார். இச்சம்பவம் திங்கட்கிழமை அதிகாலை நடந்துள்ளது. இந்த கொலையில், அவரது மனைவி லூர்து மேரியை போலீசார் கைது செய்தனர். குடும்பத் தகராறு ஏற்பட்டதே கொலைக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. நேற்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்தது.
 

 

Tags :

Share via