உதவி ஆய்வாளர் மீது தாக்குதல் மணல் கடத்தல் கும்பல் கைது.

by Editor / 30-11-2022 08:54:01am
உதவி ஆய்வாளர் மீது தாக்குதல் மணல் கடத்தல் கும்பல் கைது.

நெல்லை மாவட்டம் பழவூர்  காவல் நிலைய உதவி ஆய்வாளர் பார்த்திபன் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தபோது மணல் கடத்தி சென்ற லாரி பிடிக்க முயன்ற போது அவர் மீது தாக்குதல்..சங்கர் மற்றும் மணிகண்டன் ஆகியோர் கைது.

 

Tags :

Share via