குடியரசு தலைவர் ஆந்திரா மாநிலத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம்.
இந்திய நாட்டின் குடியரசு தலைவரான திரெளபதி முர்மு இன்றும், நாளையும் ஆந்திரா மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். மேலும் ஆந்திராவில் நடைபெற உள்ள பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் திரெளபதி முர்மு பங்கேற்பதற்காக இந்த பயணத்தை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவரின் பயண விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
Tags :