சன் பார்மா நிறுவனத்திற்கு அபராதம் தடை விதித்த நீதிமன்றம்

by Staff / 06-12-2022 02:19:45pm
சன் பார்மா நிறுவனத்திற்கு அபராதம் தடை விதித்த நீதிமன்றம்

சுற்றுச்சூழல் தடையில்லா சான்று பெறாமல் மருந்து ஆலையின் விரிவாக்க பணிகளை மேற்கொண்டதற்காக பசுமை தீர்ப்பாயம் சன் பார்மா நிறுவனத்திற்கு ரூ. 10.58 கோடி அபராதம் விதித்தது. பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை மீறி சன் பார்மா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அபராதத்தை வசூலிக்க தடை விதித்து அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

 

Tags :

Share via