பறவை காய்ச்சல் எதிரொலி: கோழிகள் அழிப்பு
ஜப்பான் நாட்டில் அக்டோபர் மாதத்தில் இருந்து பறவை காய்ச்சல் பரவி வருகிறது. 11 ஆண்டுகளுக்கு பிறகு பரவி வரும் பறவை காய்ச்சலை தடுக்க ஆய்ச்சி மாகாணத்தில் சுமார் 3,10, 000 கோழிகளை அழிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை 33 லட்சம் கோழிகள் அழிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் இது பரவாமல் தடுக்க, கோழிகளை அழிக்க திட்டமிட்டுள்ளதாக தற்போது தெரிய வந்துள்ளது.
Tags :