மொபைல் செயலி பண மோசடி: ரூ.51 கோடி நிதியை முடக்கிய அமலாக்கத்துறை

by Editor / 15-12-2022 04:37:21pm
மொபைல் செயலி பண மோசடி: ரூ.51 கோடி நிதியை முடக்கிய அமலாக்கத்துறை

கடந்த ஆண்டு நவம்பர் மாதம், 'எம்பிஎப்' என்ற மொபைல் செயலியில் முதலீடு செய்தால், அதிக வருவாய் கிடைக்கும் என்று ஆசைகாட்டி, மோசடி கும்பல் ஒன்று பலகோடி ரூபாயை சுருட்டியது. இதுகுறித்த வழக்கில் அமலாக்கத்துறையானது நொய்டா, புனே, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில், இந்த செயலியுடன் தொடர்புடையவர்களிடம் சோதனை நடத்தி அவர்களது வங்கிக்கணக்கில் இருந்த ரூ.51.11 கோடிரூபாயை முடக்கியுள்ளது.
 

 

Tags :

Share via