குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிப்பு
தென்காசி மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி அடிவாரங்களில் பெய்து வரும் மழையால் குற்றால அருவிகளில்நீர்வரத்து அதிகரித்துள்ளது இதன் காரணமாக குற்றாலம்,பழையகுற்றாலம்,ஐந்தருவி,புலி அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை .நேற்று கிருஸ்துமஸ் பண்டிகை ,பள்ளிகள் விடுமுறை ,சபரிமலைக்குச்சென்று திரும்பும் ஐயப்ப பக்தர்கள் அருவிகளில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்தால் ,அருவிகளை வேடிக்கை பார்த்துச்செல்கின்றனர்.
Tags :