தமிழ்நாட்டில் 45 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து செய்து உத்தரவு: தமிழக அரசு
தமிழ்நாட்டில் 45 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து செய்து தமிழக அரசு உத்தரவு அளித்துள்ளது. காவல்துறையில் 45 உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்தும் இதில் 26 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு தமிழக அரசு அறிவித்துள்ளது. திருப்பூர் மாநகர காவல் ஆணையராக பிரவீன் குமார் அபிநபு நியமனம் செய்துள்ளள்ளனர். மதுரை காவல் ஆணையராக நாயர் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
Tags :