நன்றி மறந்த அன்புமணி அமைச்சர் ஜெயக்குமார்

by Staff / 02-01-2023 04:48:57pm
நன்றி மறந்த அன்புமணி அமைச்சர் ஜெயக்குமார்

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நன்றி மறந்து பேசுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். அதிமுகவுடன் கூட்டணி வைத்த பிறகே பாமகவுக்கு அங்கீகாரம் கிடைத்தது. அன்புமணி ராமதாஸ் அதை மறந்து, நன்றி மறந்து பேசுகிறார். அதிமுகவை சிறுமைப்படுத்தும் செயலை அவர் செய்தால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என கூறியுள்ளார்.

 

Tags :

Share via