“உண்மையை மறைக்க சதி?” -அன்புமணி ராமதாஸ்

by Staff / 14-07-2024 04:34:55pm
“உண்மையை மறைக்க சதி?” -அன்புமணி ராமதாஸ்

ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் என்பவரை இன்று காலை போலீசாரால் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர். இதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். “திருவேங்கடம் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது பல ஐயங்களை எழுப்பியுள்ளது. திருவேங்கடம் கொல்லப்பட்டது தொடர்பாக போலீஸ் கூறும் காரணங்கள் ஏற்கும்படி இல்லை. ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பான உண்மைகளை மூடி மறைக்கவும் சதி நடந்திருக்கிறதோ?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
 

 

Tags :

Share via