பெற்றோர் அறிவுரை பசுமலையில் பள்ளி மாணவி தற்கொலை
திருப்பரங்குன்றம் அருகே உள்ள பசுமலை ராயப்பன் நகர் பகுதியை சேர்ந்தவர் ரக்சிதா-13 இவர் அங்குள்ள மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்த இவர் கடந்த சில நாட்களாக பள்ளிக்குச் செல்லாமல் இருந்ததுள்ளார் .இது குறித்து பெற்றோர்கள் அவருக்கு அறிவுரை கூறியுள்ளனர் இதில் மனமுடைந்த ரக்சிதா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்தது சம்பவத்திற்கு சென்ற திருப்பரங்குன்றம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :