செம்மரம் கடத்திய வழக்கில் சசிகலா உறவினர் பாஸ்கரன் கைது.

by Editor / 07-01-2023 08:54:52pm
செம்மரம் கடத்திய வழக்கில் சசிகலா உறவினர் பாஸ்கரன் கைது.

பாஸ்கரன் நடத்தி வந்த பர்னிச்சர் கடையில் ரூ.48 கோடி செம்மரம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் விசாரணை.பாஸ்கரிடம் விடிய விடிய விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கைது; எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

 

Tags :

Share via