பிரேசில் முன்னாள் அதிபர் மருத்துவமனையில் அனுமதி

by Staff / 10-01-2023 11:56:27am
பிரேசில் முன்னாள் அதிபர் மருத்துவமனையில் அனுமதி

பிரேசில் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த ஜைர் புளோரிடாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிரேசில் அதிபராக இருந்த பதவிக்காலம் முடிவதற்குள் ஜைர் அமெரிக்கா சென்றார். போல்சனாரோ ஆதரவாளர்கள் பிரேசிலில் கலகத்தை ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via