5 பேர் சம்பவ இடத்திலேயே பலி
சீனாவின் குவாங்சோவில் புதன்கிழமை ஒரு பயங்கர விபத்து நடந்தது. கார் ஓட்டுநர் ஒருவர் பாதசாரிகள் மீது காரை மோதினார். இதில், 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் காயமடைந்தனர். விபத்தை ஏற்படுத்திய 22 வயது இளைஞரை சீன போலீசார் கைது செய்துள்ளனர். விபத்து நடந்தவுடன், காரை விட்டு இறங்கிய டிரைவர் கரன்சி நோட்டுகளை காற்றில் வீசினார். வேண்டுமென்றே இந்த விபத்தை அவர் ஏற்படுத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது.
Tags :