அணை பகுதியில் சுமார் 10 அடி நீளமுள்ள ராட்சத முதலை..?
நெல்லை மாவட்டம் காரையார் அணையில் முதலை ஒன்று நீரில் மிதந்தபடி ஓய்வெடுத்து கொண்டு இருந்தது,
இதனை அவ்வழியாக சென்றவர்கள் தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளனர், தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.இது உண்மையா..இல்லை மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்திட திட்டமிட்டு பரப்பபட்டுள்ள தகவலா ..எனத்தெரியவில்லை என்ற பேச்சும் உலாவருகிறது.அதிகாரிகள் உறுதி செய்தால் மட்டுமே..உண்மை வெளிச்சத்திற்குவரும்.
Tags :