வெற்றிகரமாக பூமிக்கு திரும்பிய ஸ்பேஸ் எக்ஸ் குழு

by Editor / 09-11-2021 03:06:52pm
வெற்றிகரமாக  பூமிக்கு திரும்பிய ஸ்பேஸ் எக்ஸ் குழு

 

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம் செய்த நாசாவின் ஸ்பேஸ் எக்ஸ் குழு தனது பயணத்தை வெற்றிக்கரமாக முடித்துக் கொண்டு மீண்டும் பூமிக்கு திரும்பியுள்ளது.

ஸ்பேஸ்-எக்ஸ் க்ரூ-2 விண்கலம் மூலம் ஆய்வுப் பணிக்காகக் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி 4 விண்வெளி வீரர்கள் விண்ணிற்குச் சென்றனர்.

க்ரூ-2  என பெயரிப்பட்ட இந்த விண்வெளி ஆய்வு திட்டத்தில் விண்ணுக்குச் சென்று பணியினை முடித்த அவர்கள், பூமிக்குத் திரும்பவிருந்த நிலையில் மோசமான வானிலை காரணமாகப் பயணம் தாமதமானது.
 
 200 நாள் விண்வெளி நிலைய பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டி ஸ்பேஸ் எக்ஸ்பணிக்கு குழு பூமிக்கு திரும்பியுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via