தமிழகத்தில் வறண்ட வானிலையே நீடிக்கும்.

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (செவ்வாய்க்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.எனவானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
Tags :