இந்தியா சீனா எல்லையில்  ராணுவ வீரர் பலி. அமைச்சர்கள் அஞ்சலி

by Editor / 03-07-2021 04:13:41pm
இந்தியா சீனா எல்லையில்  ராணுவ வீரர் பலி. அமைச்சர்கள் அஞ்சலி

 

லால்குடி அருகே திண்ணியம் கிராமத்தைச் சேர்ந்த தேவா ஆனந்த்(25) சிக்கிம் மாநிலத்தில் இந்தியா சீனா எல்லைப் பகுதியில் இந்திய ராணுவத்தில் ரானுவ தடவாள ஆயுதங்களை பராமரிக்கும் பணியில் இருந்த   இளம் வீரர் ஜீன் 30 ந் தேதி  பணி முடித்து விட்டு முகாமிற்கு திரும்பிய போது வாகனம் கவிழ்ந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
  திண்ணியம் கிராமத்தில் உயிரிழந்த வீரரின் உடலுக்கு அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.பி திருச்சி சிவா, எம்எல்ஏ செளந்திரபாண்டியன், மாவட்ட ஆட்சியர் சிவராசு ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
 

 

Tags :

Share via