40 இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை

by Staff / 15-02-2023 01:03:37pm
40 இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் 40 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை சென்னை கொடுங்கையூர், மண்ணடி, நெல்லை மாவட்டம் சுத்தமல்லி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட கரிக்காத்தோப்பு, தென்காசி, மயிலாடுதுறை மற்றும் கோவை மாவட்டத்தில் உக்கடம் உள்ளிட்ட 15 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

 

Tags :

Share via