முன்னாள் மத்திய அமைச்சர்,எம்.எல்.ஏ தீடீர் போராட்டம்.
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசி திருவிழாவின் போது பாரம்பரியமாக 85-ஆண்டுகளாக நடைபெறும் சமய மாநாட்டுக்கு தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை தடை விதித்த நிலையில் அதை கண்டித்து திங்கள்நகரில் முன்னாள் மத்திய இணையமைச்சர் ராதாகிருஷ்ணன் தலைமையில் பெண்கள் உட்பட இந்து அமைப்புகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்போக்குவரத்து பாதிப்பு.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி தலைமையில் 200க்கும் மேற்பட்ட பாஜகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் கைதுசெய்தனர்.
Tags :