ஆற்றில் முழ்கி வாலிபர் மரணம்
சத்தியமங்கலம அடுத்த அரசூர் பவானி ஆற்றில் தனது நண்பர்களுடன் குளிக்க வந்தவர் நீரில் மூழ்கி இறந்தர்
வசந்த் மற்றும் அவருடன் படிக்கும் 5நண்பரகளுடன் சேர்ந்து நேற்று மாலை அரசூர் பவானி ஆற்றங்கரையில் ஆற்றில் குளிக்க வந்த இடத்தில் 5 கல்லூரி மாணவர்களில் மேற்கண்ட நபர் மட்டும் ஆற்றில் இறங்கி குளிப்பதாக கூறிவிட்டு ஆற்றுப்பகுதியில் உள்ள இறங்கினவர் நீச்சல் தெரியாததால் நீரில் அடித்துச் செல்லப்பட்டு சத்தம் போட அருகில் துணி துவைத்துக் கொண்டிருந்தவர்கள் உதவியுடன் நீரில் அடித்து சென்றவரை மீட்டு சக்தி அரசு மருத்துவமனை வரும் வழியில் இறந்துவிட சக்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags :