தமிழகம் முழுவதும் எரிபொருள் விலை உயர்வைக்கண்டித்து தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம்.

by Admin / 05-07-2021 05:00:36pm
தமிழகம் முழுவதும்  எரிபொருள் விலை உயர்வைக்கண்டித்து தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம்.

தமிழகம் முழுவதும்  எரிபொருள் விலை உயர்வைக்கண்டித்து தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து தமிழகத்திலுள்ள மாவட்ட தலைநகரங்களில் தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தேமுதிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெட்ரோல், டீசல் உயர்வை கண்டித்து உடுமலைபேட்டையில் உடல் உழைப்பு தொழிலாளர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.
நெல்லையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து தேமுதிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணத்தில் சிலிண்டர், மோட்டார் சைக்கிள்களுக்கு மாலை அணிவித்து பெண்கள் நூதன போராட்டம் நடத்தினர்.
தருமபுரியில் தேமுதிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மாட்டு வண்டியில் வந்து தேமுதிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Tags :

Share via