ரூ.5 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு
மோர்பியில் தொங்கும் பாலம் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இழப்பீடாக மொத்தம் ரூ.5 கோடி வழங்க பாலம் அமைத்த ஒரேவா குழுமத்துக்கு குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே மத்திய, மாநில அரசுகள் விபத்தில் உயிரிழந்த 135 பேர் குடும்பங்களுக்கும் தலா ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும் இழப்பீடாக வழங்கிய நிலையில், தற்போது உயர்நீதிமன்றம் இவ்வாறான உத்தரவை பிறப்பித்துள்ளது.
Tags :