மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்போரூர் காவல் நிலையம் சித்தாமூர் காவல் நிலையம் மற்றும் மதுராந்தகம் காவல் நிலையம் ஆகிய இடங்களில் CPI(M) சார்பாக மத்திய அரசை கண்டித்து பல கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
Tags :