வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

by Editor / 02-03-2023 08:35:08am
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

ஈரோடு இடைத்தேர்தலில் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. முதலில் தபால் வாக்கு எண்ணும் பணி தொடங்கியுள்ளது. 398 தபால் வாக்கள் பதிவாகி உள்ளன. தபால் ஒட்டு 394, சர்வீஸ் ஒட்டு 4 மொத்தம் 398 வாக்கு பதிவாகி உள்ளன.
 

 

Tags :

Share via