நடத்தையில் சந்தேகம் மனைவியை கடப்பாரையால் அடித்து கொலை செய்த கணவன்
மனைவியை கொலை செய்த கணவன் போலீஸில் சரணடைந்தார் காலெடிபேட்டை அம்பேத்கார் குறுக்குத் தெருவைச் சேர்ந்த ரமேஷ் அலமேலு தம்பதியினருக்கு மோனிஷா வசுந்தரா என இரண்டு மகள்கள் உள்ளனர். இந்தநிலையில் நேற்று மதியம் அந்த வீட்டிலிருந்து அலமேலுவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதற்கு இடையில் அங்கிருந்து தப்பிச் சென்ற ரமேஷ் நேராக போலீஸ் நிலையம் சென்று சரணடைந்தார் விசாரணையில் மாணவி மீது ஏற்பட்ட சந்தேகம் காரணம் கடற்படையால் அடித்து ரமேஷ் கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
Tags :