அனுமதியின்றி அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி மூதாட்டி பலி..

by Editor / 04-03-2023 03:21:02pm
அனுமதியின்றி அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி மூதாட்டி பலி..

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே விவசாய நிலத்தில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி மூதாட்டி பலியானார். மூதாட்டி தனலெட்சுமி (70) உயிரிழந்தது தொடர்பாக விவசாய நிலத்தின் உரிமையாளரிடன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via