திமுக ஆட்சியை அகற்ற சிலர் சதி செய்கிறார்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

by Staff / 07-03-2023 03:38:43pm
திமுக ஆட்சியை அகற்ற சிலர் சதி செய்கிறார்கள்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  திமுக அரசு பொறுப்பேற்று 22 மாதங்கள் ஆகிறது. 22 மாதங்கள் நிறைவுபெற்றுள்ள நிலையில் இந்த சமுதாயத்துக்கும், மக்களுக்கும் ஆற்றியிருக்கும் அரும்பணிகள் எல்லோரும் போற்றும் வகையில் அமைந்திருப்பதை யாரும் மறுக்கவோ மறக்கவோ முடியாது. நாட்டை பிளவுப்படுத்தும் எண்ணத்துடன் உலவிக்கொண்டிருக்கும் சிலர், திராவிட மாடல் என்று சொல்லி மக்களை கவரும் ஆட்சி நடத்துகிறார்களே, தொடர்ந்து இந்த ஆட்சியை விட்டால் நம் நிலை என்ன ஆவது என நம் மீது புழுதிவாரி தூற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.

 

Tags :

Share via