மிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை.

by Editor / 18-07-2023 09:57:29pm
மிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தென்காசி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via