புகையிலை, பான் பொருட்கள் விற்பனை செய்த ஒருவர் கைது: 24 கிலோ பான் மசாலா பறிமுதல்

by Editor / 15-03-2023 10:17:35am
புகையிலை, பான் பொருட்கள் விற்பனை செய்த ஒருவர் கைது: 24 கிலோ பான் மசாலா பறிமுதல்

மதுரை,வில்லாபுரம், கதிர்வேல் நகர் பகுதியை சேர்ந்த கணேஷ்குமார் மகன் அசோக் குமார் செயின். இவர் வில்லாபுரம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலை அடுத்து போலீசார் விசாரணை செய்ததில்,வில்லபுரம் பகுதியில் அசோக்குமார் ஜெயின் கணேஷ் கூல் லீப், விமல் பான் உள்ளிட்ட பான் மசாலா  பொருட்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது.இதை அடுத்து அசோக்குகுமாரை கைது செய்த போலீசார் மறைத்து வைத்து இருந்த 24 கிலோ பான் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

 

Tags :

Share via