ஓய்வு பெற்ற மருத்துவர் தற்கொலை

by Staff / 16-03-2023 11:44:34am
ஓய்வு பெற்ற மருத்துவர் தற்கொலை

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள வணிக வளாகத்தின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து ஓய்வு பெற்ற மருத்துவர் தற்கொலை செய்து கொண்டார். படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் இந்தூரில் உள்ள C21 மாலில் திங்கள்கிழமை மதியம் நடந்தது. தற்கொலை செய்து கொண்டவர் டாக்டர் மன்மோகன் சோனி என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

 

Tags :

Share via

More stories