வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு மாதம் ரூ.4ஆயிரம் அறிவிப்பு!

by Editor / 16-03-2023 10:28:16pm
வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு மாதம் ரூ.4ஆயிரம்  அறிவிப்பு!

தமிழ்‌ வளர்ச்சித்‌ துறையின் மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 4 ஆயிரம் ரூபாய் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு தமிழ்நாடு அரசு தமிழ்‌ வளர்ச்சித்‌ துறையின்‌ சார்பில்‌ உதவித்தொகை வழங்கும்‌ திட்டத்தை தமிழக அரசு ஆண்டுதோறும் செயல்படுத்தி வருகிறது. 2022-23ஆம்‌ ஆண்டு இந்தத் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான விண்ணப்ப படிவத்தை தமிழ் வளர்ச்சித்துறையின் அலுவலகத்தில் நேரில் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via