பள்ளியில் நடந்த துப்பாகிச்சூட்டில் 6 பேர் உயிரிழப்பு.

by Editor / 28-03-2023 10:14:06am
பள்ளியில் நடந்த துப்பாகிச்சூட்டில் 6 பேர் உயிரிழப்பு.

அமெரிக்கா: டென்னிசி மாகாணத்தின் தலைநகரான நாஷ்வில்லில் உள்ள தொடக்கப்பள்ளியில், புகுந்த அடையாளம் தெரியாத பெண் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழப்பு.துப்பாக்கிச்சூடு நடத்தியவரின் அடையாளம் இன்னனும் தெளிவாக தெரியவில்லை எனவும், துப்பாகிச்சூடு நடத்திய பெண்ணும் தன்னை தானே சுட்டுக்கொண்டு இறந்து விட்டதாக போலீசார் தகவல்.

 

Tags :

Share via