அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு வருங்கால வைப்புநிதி, ஒப்படைப்புத் தொகைவழங்கிட முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்உத்தரவிட்டுள்ளார்

by Admin / 30-03-2023 11:45:06pm
அரசுப் போக்குவரத்துக் கழகங்களில்  ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு வருங்கால வைப்புநிதி,  ஒப்படைப்புத் தொகைவழங்கிட முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்உத்தரவிட்டுள்ளார்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து, ஏப்ரல்-2022 முதல் நவம்பர்-2022 வரை ஓய்வு பெற்ற, விருப்ப ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த பணியாளர்கள் என மொத்தம் 3,414 நபர்களுக்கு வருங்கால வைப்புநிதி, விடுப்பு ஒப்படைப்புத் தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகையாக ரூ. 1031.32 கோடி வழங்கிட முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்உத்தரவிட்டுள்ளார்.

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில்  ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு வருங்கால வைப்புநிதி,  ஒப்படைப்புத் தொகைவழங்கிட முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்உத்தரவிட்டுள்ளார்
 

Tags :

Share via