இருசக்கர வாகனத்திருட்டில் ஈடுபட்ட நபர்கள் கைது.

by Editor / 03-04-2023 09:48:39pm
இருசக்கர வாகனத்திருட்டில் ஈடுபட்ட நபர்கள் கைது.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் இருசக்கர வாகன   திருட்டில் ஈடுபட்ட திருவண்ணாமலை தென்கழி கிராமத்தை  சேர்ந்த தினேஷ்( 22 )அண்ணாமலை ( 22)  மணி ( 27) மற்றும் ஆற்காடு கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார்(22) ஆகிய 4பேர்  கைது அவர்களிடமிருந்து நான்கு இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து ஆற்காடு நகர போலீசார் நடவடிக்கை.இதே போன்று தென்காசி தலைமை மருத்துவமனையில் இருசக்கரவாகத்திருட்டில் ஈடுபட்ட 3பேரில் ஒருநபரை போலீசார் கைது செய்துள்ளனர்.அவரிடமிருந்து 3 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 

Tags :

Share via