தமிழ்நாடு சட்டமன்றத்தில் இரங்கல்-மௌன அஞ்சலி

by Admin / 06-04-2023 10:44:08am
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இரங்கல்-மௌன அஞ்சலி

நேற்று செங்கல்பட்டு அருகே உள்ள மூவரசன்பேட்டை கோவில் குளத்தில் சுவாமி சிலைகளை நீராட வைக்கும் பொழுது தீர்த்தவாரியில் இறங்கிய அர்ச்சகர்கள் 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததை அடுத்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் இரங்கல் தீர்மானத்தை பேரவை தலைவர் அப்பாவு வாசித்தார் அதன் பின்னர் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது

 

Tags :

Share via