சென்னையில் இன்றிலிருந்து  ட்ரோன்கள் பறப்பதற்கு தடை

by Admin / 06-04-2023 10:53:10am
 சென்னையில் இன்றிலிருந்து  ட்ரோன்கள் பறப்பதற்கு தடை

வரும் எட்டாம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகிறார் சென்னையில் இருந்து கோவை செல்லும் வந்தே பாரத் ரயில் தொடங்கி வைப்பதோடு பல்வேறு திட்ட பணிகளையும் தொடங்கி வைக்கிறார். அதன் காரணமாக, சென்னையில் இன்றிலிருந்து  ட்ரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டதோடு ஐந்து அடுக்கு பாதுகாப்பு க ட்ட பணிகளை செய்யப்பட்டுள்ளது. அதன் காரணமாக சென்னை முழுவதும் காவல்துறையினர் கடுமையான சோதனைகளை மேற்கொண்டு வருகிறார்கள்

 

Tags :

Share via