அதிமுகவினருடையே வாக்குவாதம் கைகலப்பு.
திருப்பூர் குமார் நகர் பகுதியில் உள்ள கோவில் மண்டபத்தில் திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுக புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வந்த நிலையில் அதிமுகவின் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Tags :