நெல்லை சிறைக்கைதிக்கு கொரோனோ தொற்று.
நெல்லை தச்சநல்லூர் காவல் நிலையத்தில் இருந்து திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு நேற்று சிறையில் அடைக்கப்பட்ட சாந்தி என்பவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரனா தொற்று உறுதியாகியுள்ளது.நீதிமன்றத்தில ஆஜர் செய்ய அழைத்து சென்ற தச்சநல்லூர் காவல் துறையினருக்கும் கொரனா பரிசோதனை மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை
Tags :