50,000-ஐ நெருங்கிய பாதிப்பு.. அச்சத்தில் மக்கள்

by Staff / 14-04-2023 04:38:04pm
50,000-ஐ நெருங்கிய பாதிப்பு.. அச்சத்தில் மக்கள்

இந்தியாவில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 11,109 நபர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்தியாவில் தற்போது தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 50,000-ஐ அதிகரித்துள்ளது. அதன்படி, அதிகபட்சமாக கேரள மாநிலத்தில் 3,089 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை பொருத்தவரை புதிதாக 469 பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், மாநிலங்களில் தொற்று வேகமாக பரவி வரும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

 

Tags :

Share via