10 முன்னாள் சிறைவாசிகளுக்கு காசோலைகளை முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்வழங்கினார்.
சென்னை, ராஜா அண்ணாமலை மன்றத்தில் சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்விடுதலை செய்யப்பட்ட 660 முன்னாள் சிறைவாசிகளுக்கு தமிழ்நாடு சிறை மீண்டோர் நலச்சங்கத்தின் சார்பில் சுயதொழில் தொடங்கிட ரூ. 3.30 கோடிக்கான காசோலைகளை வழங்கிடும் அடையாளமாக 10 முன்னாள் சிறைவாசிகளுக்கு காசோலைகளை முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்வழங்கினார். உடன் அற நிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு.
Tags :