திருவாரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 30 பேர் கைது.630 லிட்டர் சாராயம் பறிமுதல்.

by Editor / 16-05-2023 07:49:21am
திருவாரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 30 பேர் கைது.630 லிட்டர் சாராயம் பறிமுதல்.

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் சாராயம் விற்றதாக கூறி ஒரே நாளில் 30 பேர் கைது.630 லிட்டர் சாராயம் பறிமுதல்

திருவாரூர் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் சாராயம் மற்றும் வெளிமாநில மது பாட்டில்கள் விற்பனை செய்தவர்கள் என நேற்று ஒரே நாளில் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த இரண்டு நாட்களில் திருவாரூர் மாவட்டத்தில் 74 நபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.மேலும் நேற்று கைதானவர்களிடமிருந்து 630 லிட்டர் சாராயம் மற்றும் 130 வெளிமாநில மது பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

 

Tags :

Share via