மூன்று மாவட்ட காவல் அலுவலக கட்டடங்களை திறந்து வைத்தார்,முதலமைச்சர் மு க ஸ்டாலின்.
தலைமைச் செயலகத்திலிருந்துகாணொளிகாட்சி வாயிலாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் காவல்துறை சார்பில் செங்கல்பட்டு ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய இடங்களில் ரூபாய் 36.39 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மூன்று மாவட்ட காவல் அலுவலக கட்டடங்களை திறந்து வைத்தார் உடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் அமுதா,காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு ஆகியோர் உடன் இருந்தனர்.
Tags :