மனைவி மீது தாக்குதல் - கணவர் தற்கொலை

by Staff / 22-05-2023 04:21:47pm
மனைவி மீது தாக்குதல் - கணவர் தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை காவல் நிலைய குட்டைக்கோடு பகுதி சேர்ந்தவர் தங்கப்பன் இவருக்கு ரெஜினா என்ற மனைவியும் ஒரு மகளும் உண்டு , கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் மனைவியை கொடூரமாக தாக்கி விட்டு, தங்கப்பன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து அருமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

 

Tags :

Share via