மாணவி தற்கொலை.. என்ன காரணம் தெரியுமா

by Staff / 05-06-2023 04:38:45pm
மாணவி தற்கொலை.. என்ன காரணம் தெரியுமா

ஆந்திரா மாநிலத்தில் மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட நிலையில் காவல்துறையினர் தற்கொலைக்கான காரணத்தை வெளியிட்டுள்ளனர். இது குறித்து காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவக் கல்லூரி மாணவி மானசா தற்கொலைக்கு அவரது குடும்ப பிரச்சனையே காரணம் என தெரிவித்துள்ளனர். மேலும், ஆந்திரா மாநிலம் வாரங்கலை பூர்வீகமாகக் கொண்ட மானசாவின் தாயார் இளமையாக இருந்தபோது இறந்துவிட்டார் இந்நிலையில், அவரது தந்தையும் சமீபத்தில் இறந்து விட்டார். இதனால் மனமுடைந்த மானசா நேற்று இரவு விடுதியில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via