உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

by Editor / 22-07-2023 12:10:51am
உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி காவல் நிலையத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர் சுந்தராஜிடம் நிலத்தின் பத்திரம் தவறிவிட்டதாக புகார் தெரிவிக்க சென்றவரிடம்  கையூட்டு பெற்ற புகாரின் அடிப்படையில் அவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்  ஹரி கிரண் பிரசாத் உத்தரவு .

 

Tags :

Share via