இளம்பெண்ணுடன் தனிமையில் இருந்த காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம் - எஸ்.பி உத்தரவு

by Editor / 28-07-2023 11:20:02pm
இளம்பெண்ணுடன் தனிமையில் இருந்த காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம் - எஸ்.பி உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் டிஎஸ்பி அலுவலகத்தில் முதல் நிலை போலீசாராக பணியாற்றி வந்தவர் ராஜேந்திரன். இவர் இளம்பெண் ஒருவருடன் தனிமையில் இருக்கும் போது மர்ம நபர்கள் வீடியோ எடுப்பதை கண்டவுடன் தப்பித்து ஓடும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்தது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் விசாரணை நடத்தி, போலீஸ்காரர் ராஜேந்திரனை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இளம்பெண்ணுடன் தனிமையில் இருந்த காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம் - எஸ்.பி உத்தரவு
 

Tags :

Share via