மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்கமுயற்சி.

by Editor / 31-07-2023 12:46:06pm
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்கமுயற்சி.

மதுரை குரு திரையரங்கம் அருகே உள்ள நாகுநகர் பகுதியை சிறுமணியம்மாள் என்ற பெண்  விக்னேஷ் குரு என்ற தனியார் நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனுக்காக கூடுதல் அபராதத்துடன் 4 லட்சம் கட்டவில்லை என்றால் வீட்டை ஜப்தி செய்வோம் என மிரட்டுவதாக கூறி சிறுமணியம்மாளின் மாற்றுத்திறனாளி மகளான  கவிதா என்பவர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உடலில் மண்ணெணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via