தவறான சிகிச்சையால் குழந்தை இறந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு.

by Editor / 02-08-2023 10:53:10pm
தவறான சிகிச்சையால் குழந்தை இறந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தனியார்  மருத்துவமனையில் நிறைமாத  கர்பிணி ரஞ்சிதா என்ற பெண்ணுக்கு  அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையாலும்  கவனகுறைவாலும் குழந்தை உயிரிழந்ததாக    உறவினர்கள் குற்றச்சாட்டி மருத்துவமனையை முற்றுகையிட்டு  வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளதால்   - போலீசார் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

 

Tags :

Share via