போதை பொருள் கொடுத்து இளம் பெண் பலாத்காரம்

by Staff / 12-08-2023 01:37:59pm
போதை பொருள் கொடுத்து இளம் பெண் பலாத்காரம்

ஆந்திர பிரதேஷ் பாபட்லா மாவட்டத்தில் உள்ள அடங்கி காவல் நிலையத்தில், போதைப்பொருள் கொடுத்து எஸ்.ஐ ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒரு இளம் பெண் புகார் அளித்துள்ளார். முன்னதாக அட்னாவில் எஸ்.ஐ ஆக பணியாற்றிய சமந்தர்வாலி தனது பிறந்தநாளை முன்னிட்டு அந்த இளம்பெண்ணை வீட்டுக்கு வரவழைத்தார். இதனை அடுத்து போதைப்பொருள் கொடுத்து அந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, ஆபாச புகைப்படம் எடுத்து, திருமணம் செய்து கொள்ளுமாறு மிரட்டியதாக அவர் புகார் அளித்துள்ளார்.

 

Tags :

Share via